Friday, September 4, 2009

நீ வருவாய் என!!

நீ சென்ற வழிபாதையில் ,
என் விழிப்பயணத்தை
தினம் தொடருகிறேன் !!
நீ எப்போது மீண்டும் வருவாயென்று!
விழிகளுக்குஉள்ளே போராட்டம் இமைக்கலாம வேண்டாமா என ?
ஏனெனில் இமைக்கும் பொழுது
ஒரு வேளை நீ வந்து மறைந்து விட்டால் ?!!
இமைக்க மறுக்கும் விழிகளின் தாக்கத்தில் !!!

No comments:

Post a Comment