Sunday, September 13, 2009

படித்ததில் பிடித்தது-இமைகளை மூடாதீர்கள்





நான் இறந்த பிறகு
என் இமைகளை
மூடிவிடாதீர்கள் !
திறந்தே வையுங்கள்
அவள் வந்தாலும் வருவாள்
என் இறுதி ஊர்வலத்தைக்
காண்பதற்கு !
ஒரு சமயம் அவள் வந்தால்
விலகி நில்லுங்கள்
என் விழிகளில் விழும்
இறுதி பிம்பம்
அவளுடையதாய் இருக்கட்டும் !

No comments:

Post a Comment