Tuesday, May 25, 2010

சுகமான வலிகள் ..


இன்பங்களை ஏற்படுத்தி தந்தது நீ தான் ,
மனவலிகளை கொடுத்ததும் நீ தான் ,
முட்களின் வலி கொடியது தான் ..
எனினும் ஒரு போதும் ரோஜா அதை பிரிய நினைத்ததில்லை !!
வலிகளை மறக்க நினைக்கிறேன் முடிவதில்லை :(
வலிகளை மட்டும் தான் உன்னை அல்ல !!
இன்பங்களை சேகரித்த நினைவேட்டில் ,
என் விழிகளை நனைத்த இந்த வலிகளையும்
கூட சேகரிக்கிறேன்..
நீ தந்த வலிகள் கூட சுகம் தான் என்பதற்கு சாட்சியமாய் ..!