Monday, August 24, 2009

வறுமை

பூக்கள் மலர்ந்திட இதழ்கள் தேவை

வர்ணனை செய்திட கவிதைகள் தேவை

கலைகளை ரசித்திட கண்கள் தேவை

உலகம் சிறக்க உண்மைகள் தேவை

பல நாள் வாழ ஜனனம் தேவை

உயிர் வாழ தேவைகள் தேவை

இத்தனை தேவைகளின் மத்தியில் வறுமை தேவையா ??

அழகிய வாழ்க்கை என்னும் தருணத்தில் ,,,

வறுமை என்னும் மரணத்தில் ,

வாழும் மனிதர்களுக்காக அர்பணிக்க பட்டவை

பெருக செழிமை

ஒழியட்டும் வறுமை என்னும் கொடுமை


No comments:

Post a Comment