Thursday, August 27, 2009

பிரிவு




நீ என் வாழ்வில் வானவில்லாய் வந்தாய்,

வண்ணங்கள் சேர்த்திட வந்தாய்
என எண்ணி மகிழ்ந்தேன் !!
நினைத்து முடிப்பதற்குள் மறைந்து விட்டாயே !!

No comments:

Post a Comment