Thursday, August 27, 2009

நட்பு



என் கனவுகள் நீயாக இருக்கும் வரை ,
என் நினைவுகளில் நீ உறைந்திருக்கும் வரை ,
என் சுவாசத்தில் நீ கலந்திருக்கும் வரை ,
நான் மண்ணோடு சேரும் வரை ,
வானுலகமும் பூவுலகமும் சந்திக்கும் வரை ,
என்றென்றும் என் நெஞ்சில் நீ நிலைத்திருப்பாய் ...
என்றும் மாறாத நம் தோழமையுடன் !!

1 comment: