Thursday, November 5, 2009

மழைக் காதல்!-படித்ததில் பிடித்தது




நீ குடை விரிப்பதற்குள்
உன்னை தொட்டு விட்ட
மழைத்துளிகளை பார்த்து,
இன்னும் கறுத்தது வானம்,
என் முகமும் தான்...

2 comments: