Saturday, November 7, 2009

தேடலில் தொலைத்தேன்!


உன்னை பற்றி எழுத நினைத்தேன் ,
பேனா நுனியும் மயிலிறகு ஆனது ...
உன்னை காண நிலவை தேடினேன் ,
என் சோகத்திற்கு ஏற்ப ,
அமாவாசை ஆனது ..
வானத்தில் உன்னை தேடியே ,
மேகமும் என்னுடன் கண்ணீரை சிந்துதோ ?
உன்னை தேடிய வியப்பில் தான்
கடல் அலையும் ஓய்ந்ததோ ?
பலமுறை தேடியும்
உன்னை தொலைத்தேன் !
தேடலில் மட்டுமே ..
நினைவுகளில் அல்ல !!!

No comments:

Post a Comment