Sunday, October 17, 2010

என் நிலை..


நிலவோடு தேய்கிறேன் ,
கனவோடு கரைகிறேன்,
உயிரோடு அஸ்தமாகிறேன்,
மெழுகோடு உருகினேன் ,
மழையோடு கலங்கினேன் ,
கண்ணீரோடு வீழ்ந்தேன் ,
காற்றோடு தவிக்கிறேன் ,
மௌனமோடு உலவுகிறேன் ,
நீ இன்றி என் நிலை இது !
நான் இன்றி உன் நிலை இனிது !
இருந்தும் கூட உன் நினைவுகளில் ஜீவிக்கிறேன்..

1 comment:

  1. vaazhkai ennum ninaivalaiyil neendhigindra KAVITHAI idhu...Superrrrrrrr

    ReplyDelete