Thursday, April 22, 2010

நட்பு


இந்த கவிதை அன்பு பரிசாய் என் நண்பன் அழித்தது.. இது அவன் சொந்த படைப்பு இல்லை எனினும் பிடித்தது ..

மூன்று எழுத்தில் மனசும் மனசும் பேசி கொண்டல்
வார்த்தை கிடையாது .
முகம் பார்க்காமல் பேசும் நட்புக்கு
பிரிவு கிடையாது ..

உறவை நேசிப்பதை விட
உள்ளத்தை நேசித்து பார்
நீ நேசிக்கும் உள்ளம் கோபம்
கொண்டாலும் சுகமாக தோன்றும் ..

உயிருக்கு உயிராய் இருந்து
உயிரை வாங்கும் காதலை விட
உயிருக்கு உயிராய் இருந்து
உயிர் கொடுக்கும் நட்பு மேலானது ..

நான் உனக்கு உயிர் தோழனாக
இல்லாமல் இருக்கலாம் ,
ஆனால் என் உயிர் உள்ளவரை
நல்ல தோழனாக இருப்பேன் ...

No comments:

Post a Comment