பூக்கள் மலர்ந்திட இதழ்கள் தேவை 
வர்ணனை செய்திட கவிதைகள் தேவை 
கலைகளை ரசித்திட கண்கள் தேவை 
உலகம் சிறக்க உண்மைகள் தேவை 
பல நாள் வாழ ஜனனம் தேவை 
உயிர் வாழ தேவைகள் தேவை
இத்தனை தேவைகளின் மத்தியில் வறுமை தேவையா ??
அழகிய வாழ்க்கை என்னும் தருணத்தில் ,,,
வறுமை என்னும் மரணத்தில் ,
வாழும் மனிதர்களுக்காக அர்பணிக்க பட்டவை 
பெருக செழிமை 

ஒழியட்டும் வறுமை என்னும் கொடுமை 

No comments:
Post a Comment